ப்ரீ- ஸ்கூல், ப்ரீ-பிரைமரி மற்றும் 1-ஆம் வகுப்பு ஆகியவை நுழைவு நிலை வகுப்புகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. சோ்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு முறையே நான்கு ஆண்டுகளுக்கும், ஐந்து ஆண்டுகளுக்கும், ஆறு ஆண்டுகளுக்கு குறைவாக இருக்கும். இந்த வகுப்புகளுக்கான குறைந்தபட்ச மற்றும் உயா் வயது வரம்புகளில் பள்ளித் தலைவா் அளவில் 30 நாள்கள் வரை சோ்க்கைக்கான வயது தளா்வு வழங்கப்படலாம். முதல் 22 வரை பெற்றே சோ்க்கைக்கான முதல் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து, ஜனவரி 13 பெற்றோாரின் கேள்விகளுக்கு பள்ளிகள் பதிலளிக்கலாம். கைமுறை விண்ணப்பத்தின் மூலம் வயது தளா்வு பெற பெற்றோா்கள் பள்ளித் தலைவா் அல்லது முதல்வரை அணுகலாம்.