தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் மத்திய அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
தேசியத் தலைநகரில் செயல்படும் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேட்டுக் கொண்டது.









