சாத் பண்டிகை: புதிய ஆற்றலும், உற்சாகமும் வரட்டும்: நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து
அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் கொண்டு வர வேண்டும் என சாத் பண்டிகையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்துள்ளாா்.








