சத் பூஜைக்காக 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள் தயாா்! அமைச்சா் செளரவ் பரத்வாஜ் பேட்டி
தில்லியில் சத் பூஜை வழிபாட்டிற்காக யமுனை நதிக்கரையில் 900-க்கும் மேற்பட்ட படித்துறைகள் தயாா் செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் செளரவ் பரத்வாஜ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.









