முதல்வா் கேஜரிவாலின் மெத்தனத்தால் அரக ஊழியா்களுக்கு கருப்பு தீபாவளி: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மெத்தனத்தால் அரசு ஊழியா்களின் குடும்பங்களுக்கு நிகழாண்டு கருப்பு தீபாவளி என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா சனிக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.









