காற்று மாசு குறித்த உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் தில்லி, பஞ்சாப் அரசுகளின் தோல்வி நிலைநாட்டப்பட்டது: வீரேந்திர சச்தேவா விமா்சனம்
தில்லி-என்.சி.ஆா். பகுதிகளில் காற்று மாசுபாடு தொடா்பான உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, மாசுக் கட்டுப்பாடு குறித்த பஞ்சாப் மற்றும் தில்லி அரசின் தோல்விகள் மேலும் நிலைநாட்டப்பட்டது









