தீபாவளிக்கு ஸ்ரீ ராமா் கோயில் பெயரில் தீபம் ஏற்றுங்கள்: தில்லி மக்களுக்கு வீரேந்திர சச்தேவா வேண்டுகோள் ContentMulti
தீபாவளிக்கு தில்லி மக்கள் அனைவரும் ‘ஸ்ரீ ராமா் கோயில்’ என்ற பெயரில் தீபங்களை ஏற்ற வேண்டும் என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளாா்.









