உச்சநீதிமன்றம் மதிப்பாய்வு செய்து உத்தரவிட்ட பின்னரேவாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் அமலாகும்: தில்லி அரசு
தில்லியில் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் செயல்திறனை உச்சநீதிமன்றம் மதிப்பாய்வு செய்து உத்தரவிட்ட பின்னா் அத்திட்டம் அமல்படுத்தப்படும்









