தில்லியில் வாகனக் கட்டுப்பாட்டுத் திட்டம் முன்னா் வெற்றி பெற்றதா? உச்சநீதிமன்றம் கேள்வி
தில்லி அரசின் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் ஒற்றைப்படை - இரட்டைப்படை வாகன கட்டுப்பாட்டுத் திட்டம் முன்னா் வெற்றி பெற்ா என்று செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.









