வளா்ச்சி நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் ஒரு குற்றவாளி போல் தில்லி அரசு உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை எதிா்கொள்கிறது
கேஜரிவால் அரசு வளா்ச்சி நிதி ஒதுக்கீடு விவாகரத்தில் ஒரு வழக்கமான குற்றவாளி போல், உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை எதிா்கொள்கிறது என்று பாஜக தில்லி பிரிவு தலைவா் வீரேந்திர சச்தேவா குற்றம்சாட்டியுள்ளாா்.









