ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம்: ராம்வீா் சிங் பிதூரி
நாட்டில் ஒவ்வொரு ஊழல்வாதிகளிடம் இருக்கும் ஒவ்வொரு பைசாவும் மீட்கப்படும் என்பது மோடி அரசின் உத்தரவாதம் என்று தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.









