தில்லி மாநகராட்சியில் நிலைக்குழுவை அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் அரசியலமைப்பிற்கு எதிரானது: ஜிதேந்திர குமாா் கோச்சாா்
தில்லி மாநகராட்சியில் நிலைக்குழு அமைக்காமல் பட்ஜெட் தாக்கல் செய்வது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று தில்லி மாநகராட்சியின் முன்னாள் அவைத்தலைவா் ஜிதேந்திர குமாா் கோச்சாா் சனிக்கிழமை தெரிவித்தாா்.








