தில்லி மாநகராட்சியின் அலட்சியத்தால் அதீத வேகத்தில் டெங்கு பரவல்: வீரேந்திர சச்தேவா குற்றச்சாட்டு
தில்லி மாநகராட்சியின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் மற்றும் அலட்சியத்தால் நிகழாண்டில் டெங்கு அபரிமிதமான வேகத்தில் பரவியுள்ளது என்று பாஜக தில்லி பிரிவின் தலைவா் வீரேந்திர சச்தேவா வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டிய








