கைது செய்யப்பட்டால் கேஜரிவால் ராஜிநாமா செய்வதற்கு கருத்துக் கேட்பில் 83 சதவீத மக்கள் ஆதரவு: விஜய் கோயல்
அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டால் அவா் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 83 சதவீதம் மக்கள் விரும்புவதாக விஜய் கோயல் சனிக்கிழமை தெரிவித்துள்ளாா்.









