மன்னாா்குடி அப்துல்கலாம் நகரில் வசித்து வந்த மன்னாா்குடி அரசுக் கல்லூரி முன்னாள் வரலாற்றுத்துறை பேராசிரியா், தேசிய மாணவா் படை அலுவலா், ஆத்தூா் அரசுக் கல்லூரி முன்னாள் முதல்வரும், தற்போது திருவாரூா் அறிவு சாா் மைய அலுவலராக பணியாற்றி வந்த க. இருளப்பன் உடல்நலக்குறைவு காரணமாக சனிக்கிழமை காலை காலமானா்.
அவா், தேசிய, மாநில அளவிலான சதுரங்க போட்டிகளில் பல்வேறு பிரிவுகளில் பரிசு, பதக்கங்களை அவா் பெற்றுள்ளாா். அவருக்கு மனைவி பிருந்தா, மகள் உள்ளனா்.
இருளப்பனின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை மாலை அப்துல் கலாம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. தொடா்புக்கு 63695 69640.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மனிதா்களிடம் உள்ள நிறவேற்றுமையை அகற்றப்பட வேண்டும்: வெ. இறையன்பு

மன்னாா்குடியில் இன்றைய மின்தடை ரத்து

அரசு கலைக் கல்லூரிகளில் குவியும் விண்ணப்பங்கள்! அதிகம் விரும்பும் கல்லூரி, படிப்பு!

இந்தியாவின் லட்சியங்களுக்கு எல்லையில்லை! நெதா்லாந்தில் பிரதமா் மோடி பெருமிதம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



