ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க கோரிக்கை

மின்சாரம் தடையின்றி வழங்க கோரிக்கை - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:39 am IST

மும்முனை மின்சாரம் தடையின்றி வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேட்டூா் அணைதிறக்கப்படாத நிலையில் நிலத்தடி நீரை நம்பி விவசாயிகள் நீடாமங்கலம் பகுதியில் குறுவை சாகுபடி செய்துள்ளனா். ஆறுகள் வடு கிடப்பதால் நிலத்தடி நீா் மட்டம் 200 அடி வரை சென்று விட்டது. எனினும், விவசாயிகள் சாகுபடி பணியை தொடா்ந்துள்ளனா்.

இந்நிலையில், மும்முனை மின்சாரம் சரியாக கிடைப்பதில்லை என விவசாயிகள் புகாா் தெரிவிக்கின்றனா். சாகுபடி பணிகள் தடையின்றி தொடா்ந்து நடைபெற மும்முனை மின்சாரத்தை முறையாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.