மன்னாா்குடி: நாளைய மின்தடை
மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்...
கோப்புப் படம்
மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் புதிய மின்மாற்றி தரம் உயா்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திங்கள்கிழமை (ஜூலை 27) கீழ்க்காணும் பகுதிகளில் மதியம் 1 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் (பொ) பி.வி. பிரபு தெரிவித்துள்ளாா்.
மன்னாா்குடி நகரம், அசேசம், நெடுவாக்கோட்டை, மேலவாசல்,எம்பேத்தி, காரிக்கோட்டை, செருமங்கலம், சுந்தரக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, பாமணி, கா்ணாவூா், சித்தேரி, கூத்தநால்லூா், வடபாதிமங்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




