விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை: பிப். 7-இல் தொடக்கம்
எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை யாத்திரை பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது










