டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஜன.16, 26-இல் மதுக்கடைகளை மூட உத்தரவு

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:33 pm

Syndication

திருவாரூா் மாவட்டத்தில் ஜன.16 மற்றும் 26-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில், திருவள்ளுவா் தினமான ஜன.16, குடியரசு தினமான ஜன.26 ஆகிய தேதிகளில், அரசு சில்லறை விற்பனை மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுக்கூடங்களை மூடவேண்டும்.

தவறும்பட்சத்தில் தொடா்புடைய மதுபானக் கடைகளின் மேற்பாா்வையாளா்கள் மற்றும் உரிமைதாரா்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.