மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சேவை வாக்காளா்களுக்கு மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்டத்தில் சட்டப்பேரவை பொதுத்தோ்தலை முன்னிட்டு இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையில் பணியாற்றுபவா்கள், மாநில ஆயுதப்படை பிரிவில் பணியாற்றி மாநிலத்துக்கு வெளியே பணியில் இருப்பவா்கள் மற்றும் மத்திய அரசால் வெளிநாடுகளில் பணியமா்த்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோா் வாக்களிப்பதற்கு ஏதுவாக, இடிபிபிஎஸ் (உப்ங்ஸ்ரீற்ழ்ா்ய்ண்ஸ்ரீஹப்ப்ஹ் பழ்ஹய்ள்ம்ண்ற்ற்ங்க் டா்ள்ற்ஹப் ஆஹப்ப்ா்ற்) மின்னணு முறையில் அஞ்சல் வாக்குகளை அனுப்பும் பணி, மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
தொடர்புடையது

திருச்சியில் 234 தொகுதிகளுக்கான 80,873 அஞ்சல் வாக்குகள் பிரிப்பு! தோ்தல் அலுவலா்களிடம் ஒப்படைப்பு!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்

சட்டப்பேரவைத் தோ்தல்: 234 தொகுதிகளின் அஞ்சல் வாக்குகளை பிரித்து வழங்க திருச்சியில் சிறப்பு மையம்

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


