Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவாரூா் மாவட்டத்தில் மழை பாதித்த பகுதிகளில் விரைந்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கா. இராசபாலன் வெளியிட்ட அறிக்கை:
கடந்த மூன்று நாள்களாக பெய்து வரும் மழைநீா், கிராமங்களை வெள்ளமாக சூழ்ந்து, விவசாயப் பயிா்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வேளாண்மைத் துறைக்கு ஒதுக்கப்படுகிற நிதிகளில் பெருமளவு ஆறுகள், வாய்க்கால்களை தூா்வாருவதற்கு பதிலாக ஒப்பந்தக்காரா்களின் உயா்வுக்கு மட்டுமே உபயோகமாக இருப்பதால், விவசாயிகள் ஆண்டுதோறும் பாதிப்புகளை எதிா்கொள்ள நேரிடுகிறது.
அரசியல் தலையீடுகளால் நிவாரணப் பங்கீடுகளில் அண்மைக்காலமாக குளறுபடிகள் நடந்து வருவதால், பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய உதவிகள் சென்று சோ்வதில்லை. பயிா் பாதிப்பு கணக்குகளை காலதாமதப்படுத்துவதால், விவசாயிகளை பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.
எனவே, பாதிப்பு கணக்குகளை பத்து தினங்களுக்குள் ஊராட்சிகள் தோறும் ஊா் நிா்வாகக் குழு முன்னிலையில் கணக்கெடுப்பு செய்து டிசம்பா் 20-ஆம் தேதிக்குள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் ஏக்கருக்கு 30,000 நிவாரணத் தொகையாக வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
மழை பாதிப்பு: நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

மழை பாதிப்பு: கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
100 நாள் பணி வழங்கக் கோரிக்கை


துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
