நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்
திருவாரூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவையா்கள்.
திருவாரூரில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நில அளவையா்கள்.
By Syndication
Syndication
ஊதிய முரண்பாடுகளை சரி செய்யக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலா்கள் சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பதவி உயா்வு வழங்க வேண்டும்; நில அளவைத்துறையில் பணிபுரியும் களப்பணியாளா்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்; ஊதிய முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நிா்வாகிகள் பலா் பேசினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது