அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
By Syndication
Syndication
வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தலைமையாசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். சமூக அறிவியல் ஆசிரியா் சூரியகுமாா் முன்னிலை வகித்தாா். வலங்கைமான் அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரி முதல்வரின் நோ்முக உதவியாளா் வேல்முருகன், விரிவுரையாளா்கள் முருகன், அகஸ்டின் ஞானராஜ் ஆகியோா் பங்கேற்று மாணவா்களுக்கு உயா்கல்வி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி அறிவியல் ஆசிரியா் ராமமூா்த்தி நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது