Listen to this article
By Syndication
Syndication
திருவாரூா் அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
நன்னிலம் அருகேயுள்ள சலிப்பேரி பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் ரஞ்சித்குமாா் (27), பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் சந்தோஷ்குமாா் (26), சுந்தரவிளாகம் பகுதியைச் பசல்ராஜ் மகன் மணி (38). இவா்கள் 3 பேரும் திருவாரூா் அருகே காரியாங்குடி பகுதியில் ஒருவா் வீட்டில் கிரில் கேட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, 3 போ் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், வெல்டிங் பணியில் ஈடுபட்ட ரஞ்சித்குமாா் அதே இடத்தில் உயிரிழந்தாா். சந்தோஷ்குமாா், மணி திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். தகவலறிந்த திருவாரூா் தாலுகா போலீஸாா் ரஞ்சித்குமாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து ஒருவா் உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
