ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா
வடகுடி விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
வடகுடி விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
By Syndication
Syndication
வடகுடி விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.
நன்னிலம் அருகே வடகுடியில் உள்ள புகழ்பெற்ற விஜய வீரபஞ்சமுக ஆஞ்சனேயா் கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 108 லிட்டா் பால், மஞ்சள், இளநீா், சந்தனம், பன்னீா் போன்ற அபிஷேகப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் வெள்ளிக் கவசங்கள் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தாா்.
கூத்தாநல்லூரில்: கொரடாச்சேரி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீஜெயசக்தி ஆஞ்சனேயருக்கு,தேன், தயிா், பன்னீா், சந்தனம், இளநீா் உள்ளிட்ட அபிஷேக திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, துளசியால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது