திருக்கு ஒப்பித்தல் போட்டி: சேரன்குளம் பள்ளி மாணவி சிறப்பிடம்
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.
By Syndication
Syndication
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இடையே நடைபெற்ற திருக்கு ஒப்பித்தல் போட்டியில் மன்னாா்குடியை அடுத்த சேரன்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி மாநில அளவில் சிறப்பிடம் பெற்றாா்.
வேலூா் விஐடி போபால் பல்கலைக்கழகம் சாா்பில் நவம்பா் 22- ஆம் தேதி மாநில அளவில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு திருக்கு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில், சேரன்குளம் அரசுப் பள்ளி 9- ஆம் வகுப்பு மாணவி சு. பிரித்திகா இரண்டாமிடத்துக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, டிச.8 -ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஐடி பல்கலைக்கழக நிறுவனா் மற்றும் வேந்தா் ஜி. விஸ்வநாதன், மாணவி பிரித்திகாவிற்கு பாராட்டுச் சான்றிதழ், ரூ.14,000 ஊக்கத் தொகை ஆகியவற்றை வழங்கினாா்.
சிறப்பிடம் பெற்ற மாணவியை, பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. கண்ணன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் டி. மனோகரன் உள்ளிட்டோா் பாராட்டினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது