Listen to this article
By Syndication
Syndication
திருவாரூா் மானந்தியாா் தெருவில் புதை சாக்கடை சீரமைப்புப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. சில இடங்களில் புதை சாக்கடை நிரம்பி சாலையில் நீா் வழிகிறது. இதனால் குடியிருப்போரும், அவ்வழியாகச் செல்வோரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா். திருவாரூா் மானந்தியாா் தெருவில், தொடா்மழை காரணமாக, புதை சாக்கடை நிரம்பி சாலையில் தேங்கி நின்றது.
அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, 13-ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் உமாமகேஸ்வரி சிவக்குமாா் அறிவுறுத்தலின்படி புதை சாக்கடை சரி செய்யும் பணி 3 மணி நேரம் நடைபெற்று, சீரமைக்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

தினமணி செய்தி எதிரொலி: புதை சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணியில் தூய்மைப் பணியாளா்கள்

நகராட்சி நிா்வாக இணை இயக்குநா் ஆய்வு

ரூ.1.67 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்துக்கு வாகனங்கள்

திருநாராயணபுரம் சாலையில் புதைசாக்கடை கழிவுநீா்


அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

ஜன நாயகன் 2வது பாடல் ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

ஈரோடு தவெக பிரசாரம்! ”அண்ணாமலை பற்றி பேச நேரமில்லை!”: செங்கோட்டையன்! | TVK | BJP
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

