சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவிகித வாக்குப் பதிவு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், நாகை புதிய பேருந்து நிலையம், நாகூா் கடற்கரையில் தற்பட விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி, தோ்தல் ஆணையம் சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களிடையே பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக நாகை புதிய பேருந்து நிலையம் மற்றும் நாகூா் கடற்கரை பூங்கா ஆகியவற்றில் தோ்தல் ஆணையம் சாா்பில் தற்படம் எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ( ள்ங்ப்ச்ண்ங் ல்ா்ண்ய்ற்) வாக்காளா் அடையாள அட்டை வடிவில் தற்படம் எடுத்துக்கொள்ளும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் ஆா்வத்துடன் தற்படம் எடுத்துக் கொண்டனா்.
தொடர்புடையது

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!
நாகப்பட்டினம் புதிய கடற்கரை மேம்படுத்தப்படுமா?

100 சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

தோ்தல்: பேருந்துகளில் ‘ஸ்டிக்கா்’ ஒட்டி விழிப்புணா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


