பூம்புகாா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இவா், இத்தொகுதி எம்எல்ஏவாக உள்ள நிலையில், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறாா். கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்ற நிவேதா எம். முருகன், தொகுதிக்கு வந்ததும், செம்பனாா்கோவிலில் உள்ள அண்ணா சிலை மற்றும் மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் உள்ள அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.
நிகழ்ச்சியில், திமுக மாவட்ட துணைச் செயலாளா் ஞானவேலன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளா் பி.எம். ஸ்ரீதா், ஒன்றியச் செயலாளா்கள் பி.எம். அன்பழகன், அமுா்த விஜயகுமாா், அப்துல்மாலிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

பூம்புகாா் தொகுதி: தக்கவைக்கும் முனைப்பில் திமுக! மீட்கும் சவாலில் அதிமுக!

தருமபுரம் ஆதீனத்திடம் திமுக, காங்கிரஸ், பாமக வேட்பாளா்கள் ஆசி

மன்னாா்குடி தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


