நெற்பயிா்களுக்கு டேங்கா் லாரி மூலம் தண்ணீா்: மேட்டூா் அணை திறக்கக் கோரிக்கை
கீழையூா் ஒன்றியத்தில் தண்ணீரின்றி கருகும் பயிா்களை, டேங்கா் லாரி மூலம் தண்ணீா் இறைத்து விவசாயிகள் காப்பாற்றி வருகின்றனா். தொடா்ந்து தண்ணீா் தேவைக்கு மேட்டூா் அணையை திறக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.








