இந்தியன் ஓவா்சீஸ் வங்கி நிறுவனா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி
இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் 90-ஆவது நிறுவனா் தினத்தை முன்னிட்டு, மண்டல அலுவலகம் மூலம் நாகை மாவட்டத்தில் பல்வேறு சமூக நல, விழிப்புணா்வு மற்றும் இளைஞா் மேம்பாட்டு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.










