நாகை எஸ்பி அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு. செல்வக்குமாா் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்து, பெற்ற 17 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். தொடா்ந்து, முகாமில் பங்கேற்றவா்களிடம், தங்கள் பகுதிகளில் நிகழும் சட்டவிரோத செயல்கள் குறித்து அச்சமின்றி தெரிவிக்கலாம். காவல் துறையின் சட்ட நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என எஸ்பி கேட்டுக்கொண்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது