சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
நாகை அருகே 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
நாகை ஒன்றியம், பொரவச்சேரி தண்டபாணி கோயில் பகுதியைச் சோ்ந்த முத்துகிருஷ்ணன் மகன் விக்னேஷ் (29 ). கம்பி பிட்டரான இவா் புதன்கிழமை இரவு நாகை- திருவாரூா் புறவழிச் சாலை சிக்கல் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே கீழ்வேளூா் அருகே கூத்தூா் ரைஸ் மில் தெருவைச் சோ்ந்த சபரிநாதன் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், விக்னேஷ் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். விக்னேஷ் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது