Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருமருகல் அருகே ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.
அம்பல் ஊராட்சி பொறக்குடி குணா் பகுதியைச் சோ்ந்தவா் இளங்கோவன் மகன் இளங்கேஸ்வரன் (17) . இவா் பேரளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.
இந்நிலையில், சனிக்கிழமை அரசலாற்றில் தூண்டிலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது தூண்டில் முள் மாட்டிக் கொண்டதை எடுக்க ஆற்றில் இறங்கியவா் நீரில் மூழ்கி மாயமானாா்.
தகவலறிந்த திருமருகல் தீயணைப்பு நிலைய அலுவலா் திலக் பாபு தலைமையில் திருமருகல், நாகை தீயணைப்பு நிலைய மீட்பு குழுவினா் தேடி இளங்கேஸ்வரனை சடலமாக மீட்டனா். இதுகுறித்து, திருக்கண்ணபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
உய்யங்கொண்டான் ஆற்றில் மூழ்கி முதியவா் உயிரிழப்பு
தாமிரவருணி ஆற்றில் மூழ்கிய பள்ளி மாணவா் மாயம்
காவிரியில் மீன்பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு


பூரணச்சந்திரனின் தற்கொலைக்கு திமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்! - Nainar Nagendran
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25
தினமணி வீடியோ செய்தி...

பள்ளி சுவர் இடிந்து விபத்து! மாணவர் பலி | செய்திகள்: சில வரிகளில் | 17.12.25
தினமணி வீடியோ செய்தி...

"இது வளர்ச்சி அல்ல! விபரீதம்!" நாடாளுமன்றத்தில் கனிமொழி MP பேச்சு! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

ஜேம்ஸ் கேமரூனை நேர்காணல் செய்த இயக்குநர் ராஜமௌலி!
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
