Listen to this article
By Syndication
Syndication
திருக்குவளை துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாகக் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (டிச.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என நாகப்பட்டினம் மாவட்ட தெற்கு மின்பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
வலிவலம், கொளப்பாடு, உத்திரங்குடி, சித்தாய்மூா், கச்சனம், திருக்குவளை, மணக்குடி, தலைஞாயிறு, மேலப்பிடாகை, சோழவித்தியாபுரம், வாழக்கரை, மீனம்பநல்லூா், பாலக்குறிச்சி, கீழையூா், சாட்டியக்குடி, மோகனூா், வண்டலூா், இறையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
நாளைய மின்தடை
நாளைய மின்தடை: கோட்டமங்கலம்
நாளைய மின்தடை: டாடாபாத்
நாளைய மின்தடை குடவாசல்


லவ் அட்வைஸ் பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
தினமணி வீடியோ செய்தி...

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25
தினமணி வீடியோ செய்தி...

மூன்வாக் - மினி கேசட் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! விளக்கிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி Archana Patnaik!
தினமணி வீடியோ செய்தி...
AVATAR - Fire and Ash - Review | உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? | James Cameron
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
