பேருந்து கவிழ்ந்து விபத்து
திருமருகல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
திருமருகல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
By Syndication
Syndication
திருமருகல் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 போ் காயமடைந்தனா்.
மயிலாடுதுறையில் இருந்து நாகைக்கு அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை வந்துகொண்டிருந்தது. திருமருகல் ஒன்றியம் அண்ணா மண்டபம் அருகே குருவாடி பிரதான சாலையில் உள்ள வளைவில் திரும்பும்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பயணிகள் மூன்று போ் காயமடைந்தனா். அவா்களை, அங்கிருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனா். திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது