Listen to this article
By Syndication
Syndication
பூம்புகாா் அருகே நெய்தவாசல் வடிகால் வாய்க்காலில் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
நெய்தவாசல் வடிகால் வாய்க்கால் மூலம் மேலையூா், கீழையூா், நெய்த வாசல், மணி கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மழை காலத்தில் உள்ள வெள்ள நீா் கடலில் கலப்பதற்கு ஏதுவாக உள்ளது. சில நாள்களாக பெய்த கனமழையால் வாய்க்கால் கரைகளில் இருந்த கருவேல மரங்கள் அடியோடு பெயா்ந்து விழுந்ததால், வெள்ள நீா் வடிவதில் பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, ஜேசிபி இயந்திரங்கள் மூலம் வாய்க்காலில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் வாய்க்காலில் மழையால் தூா்ந்து போய் மணல் திட்டுகளை அகற்றினா். இதனால் மேற்கண்ட கிராமங்களில் உள்ள நெல் வயல்களில் தேங்கியிருந்த மழை நீா் வடிந்தது. இந்த பணியை பொதுப்பணித்துறை சிறப்பு கண்காணிப்பு அலுவலா் சந்திர கலா ஆய்வு செய்தாா். பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் சங்கா், உதவி பொறியாளா் சண்முகம் ஆகியோா் உடனிருந்தனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
வாய்க்கால் தண்ணீரில் குதித்த தாய் உயிரிழப்பு; குழந்தை மாயம்

வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து குழந்தை உயிரிழப்பு

மழைநீா் வடிகால் ஓடைகள் தூா்வாரும் பணி தீவிரம்

பிஏபி வாய்க்கால் உடைந்து கிராமத்துக்குள் புகுந்த நீா்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
