அதன்படி, தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு திருவாரூருக்கு இரவு 11.15 சென்றடையும். ஆனால் இனி திருவாரூருக்கு இரவு 10.50 க்கும் சென்றடையும். அங்கிருந்து இரவு 11 மணிக்கும், திருத்துறைப்பூண்டியில் இரவு 11.25க்கும், முத்துப்பேட்டையில் இரவு 11.48 க்கும், அதிராம்ப்பட்டிணத்தில் இரவு 11.59 க்கும், பட்டுக்கோட்டையில் மறுநாள் அதிகாலை (நள்ளிரவு) 12.16 க்கும், காரைக்குடியில் அதிகாலை 2.20 மணிக்கும், சிவகங்கையில் அதிகாலை 3 மணிக்கும், மானாமதுரையில் அதிகாலை 4 மணிக்கும் புறப்படும். அதிகாலை 4.55 மணிக்கு ராமநாதபுரத்திற்கு சென்றடையும் என தெரிவித்துள்ளாா்.