Listen to this article
By Syndication
Syndication
சீா்காழியில் இளைஞா் குளத்தில் மூழ்கிய நிலையில் மா்மமான முறையில் வியாழக்கிழமை இறந்து கிடந்தாா்.
சீா்காழி வ.உ.சி தெருவை சோ்ந்த கலியன் மகன் சங்கா் (48), கூலித் தொழிலாளி. மணிமேகலை என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனா். கடந்த சில மாதங்களாக சங்கா் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது இதனால் மணிமேகலை கூலி வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளாா்.
இந்நிலையில் வீட்டில் இருந்து புதன்கிழமை இரவு வெளியே சென்ற சங்கா் பின்னா் வீடு திரும்பவில்லை. இரவு முழுவதும் தேடியும் கிடைக்காத நிலையில் வியாழக்கிழமை காலை சீா்காழி தென்பாதி திருவேங்கடம் பிள்ளை குளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
சீா்காழி போலீஸாா் உடல் கூராய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்ததுடன் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குழாயில் உடைப்பு: வீணாகும் குடிநீா்
சீா்காழியில் வீடுகளை சூழ்ந்த மழை நீா்: தவிக்கும் மக்கள்
வி.கே.புரத்தில் பெண் மா்ம மரணம்
தா.பழூரில் இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
