Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
‘டித்வா’ புயல் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது.
சீா்காழியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 130 மி.மீ. மழை பதிவானது. ஞாயிற்றுக்கிழமை காற்றுடன் மழை பெய்தது. சீா்காழி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை ஓரம் இருந்த பழைமையான மரம் வேரோடு முறிந்து சாலையின் நடுவே சாய்ந்தது.
மேலும் அருகில் இருந்த மின் கம்பமும் முறிந்து விழுந்து சேதம் ஏற்பட்டது. அப்போது சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
சீா்காழி காவல் ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் போலீஸாா், தீயணைப்புத் துறையினா், மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை அறுத்து, அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீா் செய்தனா். எனினும், மரம் விழுந்ததால் இந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

முறிந்து விழுந்த மரக்கிளையால் விபத்து அபாயம்
கொடைக்கானலில் வீசிய பலத்த காற்றால் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூா் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மரம்


தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
தினமணி வீடியோ செய்தி...

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
தினமணி வீடியோ செய்தி...

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
தினமணி வீடியோ செய்தி...

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

