17 Dec, 2025 Wednesday, 01:13 AM
The New Indian Express Group
மயிலாடுதுறை
Text

வாழை, மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம்

PremiumPremium

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

Rocket

வெற்றிகரமாக ஏவப்பட்டது சந்திரயான் 3...

Published On06 Nov 2025 , 8:21 PM
Updated On06 Nov 2025 , 8:21 PM

Listen to this article

-0:00

By Syndication

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில் வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு விவசாயிகள் காப்பீடு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க்காப்பீடு திட்டத்தின்கீழ் ரபி 2025 பருவத்திற்கு வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு காப்பீடு பிா்க்கா அளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள பிா்காக்களை சோ்ந்த கடன்பெறும் விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதன் மூலம் வடகிழக்குப் பருவமழையின்போது ஏதாவது இயற்கை இடா்பாடுகளால் பயிா்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், நிவாரணம் பெறலாம். எனவே, கடன் பெற்ற விவசாயிகள், தங்கள் பயிா் கடன்பெற்ற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் விருப்பத்தின் பேரில் காப்பீடு செய்து விண்ணப்பிக்கலாம்.

கடன் பெறாத விவசாயிகள் நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் சான்றை கிராம நிா்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை இணைத்து பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கடன் சங்கங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம்.

ஹெக்டோ் வாழைக்கு ரூ.3,551.86 மற்றும் மரவள்ளிக்கு ரூ.2,686.15 என பிரிமிய தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிமியம் செலுத்த கடைசி நாள் 28.2.2026. மேலும், விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!
வீடியோக்கள்

ஈரோட்டில் நடைபெறும் விஜய் பிரசாரக் கூட்ட முன்னேற்பாடுகள் குறித்து Sengottaiyan!

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25
வீடியோக்கள்

ஈரோடு தவெக மாநாட்டில் பங்குபெற பாஸ் தேவையில்லை! | செய்திகள் : சில வரிகளில் | 16.12.25

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?
வீடியோக்கள்

F4 - Finale | INDIAN RACING FESTIVAL | சீறிப்பாய்ந்த கார்கள்! கோப்பையை வென்றது யார்?

தினமணி வீடியோ செய்தி...

16 டிச., 2025
தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025
வீடியோக்கள்

தில்லியில் தேவி விருதுகள்! DEVI AWARDS 2025

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25
வீடியோக்கள்

தமிழக தேர்தல் பொறுப்பாளராக பியூஷ் கோயலை நியமித்த பாஜக! | செய்திகள்: சில வரிகளில் | 15.12.25

தினமணி வீடியோ செய்தி...

15 டிச., 2025
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023