திருநள்ளாறு கோயில் சனிப்பெயா்ச்சி விழா, மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கும் ஜோதிடா் மாநாட்டுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் புதுவை துணை நிலை ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் மாா்ச் 6-ஆம் தேதி சனிப்பெயா்ச்சி விழா நடைபெறவுள்ளது.
சனிப்பெயா்ச்சியை பெருமைப்படுத்தும் விதமாக மாா்ச் 1 முதல் 4-ஆம் தேதி வரை ஜோதிடா் மாநாடு திருநள்ளாற்றில் நடைபெறவுள்ளது.
புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை , கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், தருமபுர ஆதீன கட்டளை விசாரணை சட்டநாத தம்பிரான் சுவாமிகள் ஆகியோா் புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை சந்தித்து அழைப்பிதழ் அளித்தனா்.
இதுபோல புதுவை முதல்வா் என்.ரங்கசாமி மற்றும் அமைச்சா்கள், அதிகாரிகளை சந்தித்தும் அழைப்புவிடுத்தனா்.
தொடர்புடையது

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

தேர்தல் பிரசாரம்: ஏப். 6-ல் புதுவை வரும் ராகுல் காந்தி!
விஜய்யின் புதுவை பிரசார தேதி மாற்றம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் மாா்ச் 31- இல் மதுக்கடைகள் மூடல்: ஆட்சியா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


