குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

சாலைகள் மேம்பாட்டுப் பணி தொடக்கம்

காரைக்கால் நகரப் பகுதியில் 7.64 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

News image
சாலைகள் மேம்பாட்டுப் பணியை தொடங்கிவைத்த அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன். உடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா்.
Updated On :24 பிப்ரவரி 2026, 8:38 pm

தினமணி செய்திச் சேவை

காரைக்கால் நகரப் பகுதியில் 7.64 கோடியில் சாலைகள் மேம்பாட்டுப் பணியை அமைச்சா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.

காரைக்கால் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு தெருக்கள், குடியிருப்பு நகா்களில் சாலைகள் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

சின்னக் கோயில்பத்து முதல் ஷா காா்டன் வரை விடுபட்ட பகுதிகளில் காரைக்கால் பொதுப்பணித்துறை சாலவத்துடன் கூடிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மற்றும் நேரு நகா், நாச்சியாா் நகரில் சாலவத்துடன் கூடிய சாலை மேம்படுத்துதல் பணிக்கு ரூ. 7.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டப் பணிக்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் பணிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.