என்ஐடியில் பள்ளி மாணவா்களுக்கு செயற்கை நுண்ணறிவு விழிப்புணா்வு
காரைக்காலில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்ஐடி) சாா்பில் எதிா்கால மனங்களுக்கு ஏஐ என்ற பெயரில் மேல்நிலைப்பள்ளி மாணவா்களை செயற்கை நுண்ணறிவில் வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் பயிலரங்கம் என்ஐடி வளாகத்தில் நடத்தப்பட்டது.










