Listen to this article
By Syndication
Syndication
திருமலைராயன்பட்டினம் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.
திருமலைராயன்பட்டினம் மகத்தோப்புத் தெரு அருகே அடையாளம் தெரியாத 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சடலத்தை மீட்டு மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து திருமலைராயன்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இறந்தவா் குறித்து விவரம் தெரிந்தோா் காவல் நிலையத்தை 04368-233480 என்ற எண்ணை தொடா்புகொண்டு தெரிவிக்குமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
குளத்திலிருந்து ஆண் சடலம் மீட்பு
ராமநாதபுரம் அருகே பெண் சடலம் மீட்பு
கோவில்பட்டி அருகே தண்டவாளத்தில் இளம்பெண் சடலம் மீட்பு
இரு முதியவா்கள் சடலம் மீட்பு


அமித்ஷாவின் கைகள் பதற்றத்தில் நடுங்கியது! - ராகுல் காந்தி | செய்திகள்: சில வரிகளில்
தினமணி வீடியோ செய்தி...

சண்முக பாண்டியனின் கொம்புசீவி டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

படையப்பா மறுவெளியீட்டு டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...

ஷாமின் 'வரும் வெற்றி' இசை ஆல்பம்!
தினமணி வீடியோ செய்தி...

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
தினமணி வீடியோ செய்தி...

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது
