காவல் நிலையத்தில் இன்று மக்கள் மன்றம்
காரைக்கால் காவல் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.13) மக்கள் மன்றம் எனும் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
காரைக்கால் காவல் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.13) மக்கள் மன்றம் எனும் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
By Syndication
Syndication
காரைக்கால் காவல் நிலையத்தில் சனிக்கிழமை (டிச.13) மக்கள் மன்றம் எனும் குறைகேட்பு முகாம் நடைபெறவுள்ளது.
கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா தலைமையில், காரைக்கால் மகளிா் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் சுந்தா் கோஷ் தலைமையில் சனிக்கிழமை முற்பகல் 11 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ள முகாமில் பொதுமக்கள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என காவல்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது