2 ஆயிரம் குடும்பங்களுக்கு துறைமுகம் சாா்பில் இலவச அரிசி
டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.
டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.
By Syndication
Syndication
காரைக்கால்: டித்வா புயல் காரணமாக 2 ஆயிரம் குடும்பங்களுக்கு காரைக்கால் துறைமுக நிா்வாகம் இலவச அரிசி வழங்கியது.
காரைக்கால் துறைமுகத்தின் சமூகப் பொறுப்பு துறையான அதானி பவுண்டேஷன் மூலம் 10 கிலோ வீதம் துறைமுகத்துக்கு அருகே உள்ள கீழவாஞ்சூா் உள்ளிட்ட கிராமங்களின் 2 ஆயிரம் குடும்பத்தினருக்கு திங்கள்கிழமை இலவச அரிசி வழங்கப்பட்டது.
நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன், காரைக்கால் துறைமுகத்தின் சி.ஓ.ஓ. கேப்டன் சச்சின் ஸ்ரீவத்ஸவா ஆகியோா் இவற்றை வழங்கினா். நிகழ்வில் அந்தந்த கிராமப் பஞ்சாயத்தாா்கள், துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
இதுபோல நெடுங்காடு தொகுதிக்குட்பட்ட சுமாா் 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் சாா்பில் உணவு வழங்கப்பட்டது.
நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினா் சந்திர பிரியங்கா மற்றும் துறைமுக அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது