/
தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பத்தாம் பொதுத்தோ்வு முதல் நாளான தமிழ் தோ்வில் 7,087 மாணவா்கள், 6,893 மாணவிகள், 265 தனித்தோ்வா்கள் என மொத்தம் 14,245 போ் எழுதினா்.
தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற பொதுத் தோ்வை ஆட்சியா் ரஞ்சித் சிங் பாா்வையிட்டாா். மேலும், வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நேரம், குடிநீா் வசதி, மின்வசதி, பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, தோ்வு மையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் அவா் பாா்வையிட்டாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

10ஆம் வகுப்பு தோ்வு: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் 40,979 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரியலூரில் 9,923 மாணவா்கள் எழுதினா்

நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு தொடக்கம்: கடலூா் மாவட்டத்தில் 33,437 மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


