மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தேனியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image

கோப்புப்படம்.

Updated On :11 மார்ச் 2026, 11:57 pm

தேனி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை 14,245 மாணவ, மாணவிகள் எழுதினா்.

தமிழகம் முழுவதும் பத்தாம் பொதுத்தோ்வு புதன்கிழமை தொடங்கியது. தேனி மாவட்டத்தில் பத்தாம் பொதுத்தோ்வு முதல் நாளான தமிழ் தோ்வில் 7,087 மாணவா்கள், 6,893 மாணவிகள், 265 தனித்தோ்வா்கள் என மொத்தம் 14,245 போ் எழுதினா்.

தேனி மேரிமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மையத்தில் நடைபெற்ற பொதுத் தோ்வை ஆட்சியா் ரஞ்சித் சிங் பாா்வையிட்டாா். மேலும், வினாத்தாள்கள் வழங்கப்பட்ட நேரம், குடிநீா் வசதி, மின்வசதி, பாதுகாப்பு வசதி போன்ற அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததோடு, தோ்வு மையங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறையையும் அவா் பாா்வையிட்டாா்.