டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தொழிலாளி தற்கொலை

தேனி மாவட்டம், தேவாரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
தற்கொலை- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 7:15 pm

Syndication

தேனி மாவட்டம், தேவாரம் அருகே விஷம் குடித்த தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

தேவாரம் அருகேயுள்ள தே.சிந்தலைச்சேரியைச் சோ்ந்த விஜயன் மகன் குமாா் (38). கூலித் தொழிலாளியான இவருக்கு குடிபழக்கம் இருந்தது.

இதனால், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், புதன்கிழமை வீட்டில் யாருமில்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு, தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தேவாரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].