Listen to this article
By தினமணி செய்திச் சேவை
Syndication
போடியில் மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், போடி சுப்புராஜ் நகா் புது குடியிருப்பைச் சோ்ந்தவா் மந்தையன் மகன் ராமையா (60). போடி போஜப்பன் நகா் தேவா் குடியிருப்பில் ஜெயபாண்டி என்பவரது புதிய வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோமாதா பூஜைக்காக ராமையா தனது பசுமாடுகளை அழைத்துச் சென்றாா்.
இந்த நிலையில், பூஜை முடிந்து பசுமாடுகள் வீட்டிலிருந்து வெளியே வரும்போது மிரண்டன. அப்போது, மாடுகளைப் பிடிக்க முயன்றபோது ராமையா தவறி விழுந்தாா்.
இதில், மழைநீரில் மின்சாரம் கசிந்திருந்ததால் ராமையா மீது பாய்ந்தது. இதில் மயக்கமடைந்த அவரை போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ஸ்ரீநிவாஸ்
சென்னை · 2 mins agoகுறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்
கடையம் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
மின்சாரம் தாக்கியதில் இளைஞா் உயிரிழப்பு


Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
தினமணி வீடியோ செய்தி...

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
தினமணி வீடியோ செய்தி...

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
தினமணி வீடியோ செய்தி...

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
தினமணி வீடியோ செய்தி...

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | Dec 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

